News April 24, 2025
எஸ்.ஐ. வேலைக்கு இலவச பயிற்சி

1,299 சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இத்தேர்வுக்கான இலவச பயிற்சி நாளை மறுநாள் (ஏப்ரல் 26) முதல் தொடங்க உள்ளது. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 – மாலை 4:00 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளோர், 96264 56509, 63815 52624 என்ற மொபைல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News November 18, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருவள்ளூர்: 8 வயது சிறுமி பரிதாப பலி!

திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த அழிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ல்காரி டிரைவர் விஜயகுமார்(34) – தமிழ்செல்வி(29) தம்பதிக்கு இலக்கியா(8), இனியன்(4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் அருகே சென்றுகொண்டிருந்த போது கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்தனர். இதில், சிகிச்சை பெற்று வந்த இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 18, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க


