News May 15, 2024
எஸ்.எம் எஸ் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரக்கூடிய நிலையில், இன்று தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டு தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Similar News
News December 23, 2025
தேனி: பைக் மீது பேருந்து மோதி இருவர் படுகாயம்

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் நேற்று (டிச.22) அவரது பைக்கில் அவரது நண்பரான சுப்பிரமணி என்பவரை அழைத்துக் கொண்டு பெரியகுளம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் தினேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த பேருந்து இவர்களது பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 23, 2025
தேனி: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

தேனி மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 23, 2025
தேனி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


