News May 15, 2024
எஸ்.எம் எஸ் மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரக்கூடிய நிலையில், இன்று தேனி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டு தேனி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
Similar News
News December 1, 2025
தேனி: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

தேனி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
தேனி – 04546-255133
பெரியகுளம் – 04546-231215
ஆண்டிப்பட்டி – 04546-242234
உத்தமபாளையம் – 04554-265226
போடிநாயக்கனூர்- 04546-280124
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News December 1, 2025
தேனி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 1, 2025
தேனி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

தேனி, போடேந்திரபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவருக்கும், பூவேஷ், கணேசன் ஆகிய இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. பூவேஷ், கணேசன் ஆகிய இருவர் குபேந்திரனை போடேந்திரபுரம் பகுதிக்கு அழைத்து அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பூவேஷ் குபேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் இருவர் மீது வழக்குப்பதிவு.


