News August 14, 2024

எஸ்எம்எஸ் பார்த்து ஏமாறாதீர்கள் – அலர்ட்

image

திருச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கற்பகசெல்வி கூறுகையில், மின் நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு மின் கட்டண பாக்கி தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ் செய்திக்கு கீழ் TANGEDCO வங்கி கணக்கு எண் மட்டுமே அனுப்பப்படும். தனிநபரின் வங்கி கணக்கு எண்ணோ அல்லது செல்போன் நம்பரோ அனுப்புவது நடைமுறையில் இல்லை. இதுபோன்ற போலியான எஸ்.எம்.எஸ்.தகவல்களை பார்த்து நுகர்வோர்கள் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

Similar News

News November 22, 2025

திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

மத்திய மண்டல அஞ்சல் துறை, தமிழ்நாடு வட்டத்தின் திருச்சிராப்பள்ளி பிரிவு சார்பில், எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி பள்ளியில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதார் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அஞ்சல்துறை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<> இங்கே கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 22, 2025

திருச்சி: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

திருச்சி மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே,<> இங்கே கிளிக் <<>>செய்து, அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை லைசன்ஸ் வைத்திருக்கும் உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!