News May 17, 2024
எழுத்தாளர் கி ரா., மூன்றாம் ஆண்டு நினைவு தினம்

கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள ராஜநாராயணன் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ராஜகோபால், வழக்கறிஞர் கருப்பசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 3, 2025
தூத்துக்குடி மக்களே.. எஸ்.பி முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர் முகாம் இன்று (டிச.3) காலையில் எஸ்.பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் நடக்கிறது. இதில், காவல் நிலையங்களில் அளித்த மனுக்களின் விசாரணையில் திருப்தி இல்லாதோர், 3 மாதங்களுக்கு மேல் நடவடிக்கை இல்லாத புகார்கள் குறித்து பொதுமக்கள் நேரில் ஆஜராகி தங்களின் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். என மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட்ஜான் தெரிவித்து உள்ளார். SHARE
News December 2, 2025
தூத்துக்குடி: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 2, 2025
தூத்துக்குடி: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


