News May 17, 2024
எழுத்தாளர் கி ரா., மூன்றாம் ஆண்டு நினைவு தினம்

கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள ராஜநாராயணன் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ராஜகோபால், வழக்கறிஞர் கருப்பசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
தூத்துக்குடி: டிகிரி போதும்.. 2,700 காலியிடங்கள்! APPLY NOW

தூத்துக்குடி மக்களே, பாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு 2,700 அப்ரண்டீஸ் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 20 வயது நிரம்பியவர்கள் வரும் டிச . 1-க்குள் <
News November 18, 2025
தூத்துக்குடி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


