News May 17, 2024
எழுத்தாளர் கி ரா., மூன்றாம் ஆண்டு நினைவு தினம்

கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள ராஜநாராயணன் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் ராஜகோபால், வழக்கறிஞர் கருப்பசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 25, 2025
தூத்துக்குடி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

தூத்துக்குடி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். <
News November 25, 2025
தூத்துக்குடி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News November 25, 2025
தூத்துக்குடி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


