News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 13, 2025
கரூர் மகளிருக்கு ரூ.1000 ? எம்எல்ஏ GOOD NEWS

கரூர் அருகே தனியார் கலையரங்கில், பெண் களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கும் விரி வாக்க விழா நடந்தது. அதில், உரிமை தொகைக் கான ஆணைகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி பெண்களுக்கு வழங்கினார். தற்போது கரூர் மாவட்டத்தில் 1,89,383 பெண்கள் மகளிர் உரிமை தொகை பெறுவதாக அவர் கூறினார்.இவ்விழாவில், கலெக்டர் தங்கவேல் உடன் இருந்தார்..உங்களுக்கு இந்தத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை கிடைத்ததா?
News December 13, 2025
கரூரில் சோகம்! வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி

புலியூர் புரவிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (49) மாயனூர் கட்டளை தென்கரை வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது வாய்க்காலில் ஆழ மான பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரி முந்தார். இதனையடுத்து உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
News December 13, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 27.12.2025 அன்று தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் https://forms.gle/aUm1sGfrogXtLBjc6 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது தொடர்பு எண்னை: 04324-223555. அழைக்கலாம் என ஆட்சியர் தங்கவேல் தகவல் தெரிவித்தார்.


