News October 24, 2024

எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவியால் பரபரப்பு

image

சிறுகனூர் அருகே நெய்க்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகள் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என மாணவி தந்தையிடம் கேட்டு தராததால், எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News December 6, 2025

திருச்சி: BE படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE.<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க

News December 6, 2025

திருச்சியில் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்காக வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை, திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என மாவட்ட தலைமை நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

திருச்சி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!