News August 14, 2024
எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் கே.சி வீரமணி திடீர் சந்திப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் அதிமுகவின் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி ஆகிய இருவரும் தனி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடையுள்ளனர். மேலும் இருவரும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 6, 2025
திருப்பத்தூர்: 16 வயது சிறுமிக்கு திருமணம்.. கணவர் மீது போக்சோ!

திருப்பத்தூர்: ஆலங்காயம் மகளிர் ஊர் புற நல அலுவலர் கலைச்செல்வி என்பவருக்கு ஏலகிரி மலையில் குழந்தை திருமணம் செய்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்த போது, மதனஞ்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மிட்டூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை முருகன் ஆலயத்தில் திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
News December 6, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.%) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.
News December 6, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(டிச.%) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.


