News August 14, 2024
எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் கே.சி வீரமணி திடீர் சந்திப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் அதிமுகவின் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி ஆகிய இருவரும் தனி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடையுள்ளனர். மேலும் இருவரும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News November 21, 2025
திருப்பத்தூர் போலீசார் எச்சரிக்கை

திருப்பத்தூர் காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் புகைப்படம் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (நவ.21) high beam light -யை பயன்படுத்துவதால் சில நேரங்களில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே தேவையற்ற தருணங்களில் பதை பயன்படுத்துவதை தவிர்க்கவும் திருப்பத்தூர் காவல்துறை பதிவிட்டுள்ளது.
News November 21, 2025
திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 21, 2025
திருப்பத்தூர்: பெண் மீது கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி நேரு தெருவில் வசிக்கும் ஷாகீரா. இவரின் தாய் சூர்யா மற்றும் அண்ணன் அமீர் ஆகியோரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தாயும் அண்ணனும் இணைந்து ஷாகீரா மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஷாகிராவின் காதில் அணிந்திருந்த கம்மல் பிடுங்கப்பட்டதில் காயம் ஏற்பட்டு நாட்றம்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


