News September 13, 2024
எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுசேரி சென்டாக் மூலம், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. இந்நிலையில் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீண்ட காலமாக கவுன்சிலிங் நடத்தாமல் இருந்தது. அதனை அடுத்து, இந்த படிப்புகளுக்கு 2024 -25ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை சென்டாக் நேற்று அறிவித்துள்ளது.
Similar News
News July 11, 2025
காரைக்கால்-திருச்சி இடையே ரயில் ரத்து

திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் இடையே 76819 மற்றும் 76820 ஆகிய இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜூலை 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இந்த 2 ரயில்களும் திருச்சிராப்பள்ளியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே வழக்கம் போல் இயங்கும் எனவும்; திருச்சி-காரைக்கால்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT…
News July 10, 2025
புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்களின் தொடர்பு எண்கள்

➡️திருபுவனை – பா. அங்காளன் (9655211111)
➡️உப்பளம் – அன்னிபால் கென்னடி (9488483330)
➡️ இந்திரா நகர் – ஏ.கே.டி. ஆறுமுகம் (9443241454)
➡️அரியாங்குப்பம் – பாஸ்கர் தட்சிணாமூர்த்தி (9443468258)\
➡️நெடுங்காடு – சந்திரபிரியங்கா (9443629191)
➡️ காமராஜ் நகர் – ஜான்குமார் (9655680961) இந்த தகவலை மறக்காம உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News July 10, 2025
புதுவை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.