News December 31, 2024
எம்.எல்.ஏ ஈஸ்வரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

2025ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும், அரசு இதில் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், இன்று மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் கல்லூரி அளவில் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், போதைப்பொருட்களின் பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றார்.
News December 12, 2025
தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், இன்று மாவட்ட ஊராட்சி கூட்டரங்கில் கல்லூரி அளவில் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான தற்கொலை தடுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் இளைஞர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடனும், போதைப்பொருட்களின் பழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்றார்.
News December 11, 2025
நாமக்கல்: நான்கு சக்கர வாகன ரோந்து அதிகாரிகள் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (டிச.11) நாமக்கல் – (பாலசந்தர் – 9498169138), வேலூர் – (தேசிங்கராஜன் – 9442260691), ராசிபுரம் – (கோவிந்தசாமி – 9498169110), குமாரபாளையம் – (கெளரிசங்கர் – 8973319946) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


