News September 14, 2024
எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்வர்

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி இல்ல திருமண வரவேற்பு இன்று மாலை மணவாள நகரில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கே. சி. வீரமணி, பி. வி.ரமணா, அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ ஹரி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்
Similar News
News November 6, 2025
திருவள்ளூர்: மத்திய அரசு வேலை, ரூ.1,42,000 சம்பளம்!

மத்திய புலனாய்வுத் துறையில் Grade-2 அதிகரிக்கான 258 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.16-க்குள் இந்த <
News November 6, 2025
திருவள்ளூரில் நாளையே கடைசி!

திருவள்ளூர் மக்களே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு +2, ITI, டிகிரி போதும். +2 படித்தவர்களுக்கு ரூ.9,600, ITI-ரூ.11,040, டிகிரி-ரூ.12,300, டிப்ளமோ-ரூ.10,900 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியின் மதிப்பெண் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு <
News November 6, 2025
திருவள்ளூர்: தீக்குளிக்க முயன்ற டிரைவரால் பரபரப்பு!

திருத்தணி, கே.ஜி.கண்டிகையைச் சேர்ந்தவர் ஹேமாத்ரி (32) பொதட்டூர்பேட்டை பணிமனையில், ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரிடம், பொதட்டூர்பேட்டை பணிமனை மேலாளர் (பொறுப்பு) மேகநாதன் நேற்று , ‘டீசல் சிக்கனத்தை ஏன் கடைப்பிடிக்கவில்லை’ எனக் கூறி ஏற்பட்ட வாக்குவாதத்தில் மேகநாதன், ஹேமாத்ரியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், வேதனையடைந்த ஹேமாத்ரி, தீக்குளிக்க முயன்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


