News March 20, 2024

எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

வாடிப்பட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சி மன்ற பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தாதம்பட்டி, ஒட்டான் குளக்கரையில் உள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அறைகள் நேற்று மாலை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Similar News

News November 18, 2025

மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

image

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 18, 2025

மதுரை: கண்மாயில் மூழ்கி முதியவர் பலி.!

image

மேலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்காதர் (65). இவர் அப்பகுதியில் உள்ள உசிலம்பட்டி கண்மாயில் காலைக் கடனை கழிப்பதற்காக இன்று காலை சென்றுள்ளார். கண்மாயில் இறங்கிய போது இவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி அவர் பலியானார். உடலை மீட்டு மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 18, 2025

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம்

image

உலக மரபு வார விழா ஆண்டுதோறும் நவ.19 முதல் 25 வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும். இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னமான மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையை மேற்கண்ட ஒரு வாரத்திற்கு கட்டணமில்லாமல் சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!