News September 28, 2024
என்கவுண்டர் விவகாரத்தில் அதிரடி உத்தரவு

மதுரையில் கடந்த 2010 இல் முருகன் (எ) கல்லு மண்டையனை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து 6 மாதத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாய் குருவம்மாள் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2025
மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News November 20, 2025
மதுரை: இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் சற்று மனநலம் குன்றியவர். இவர் அந்தப் பகுதியில் உள்ள மலை அடிவாரத்தில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.இவரை அதே பகுதியைச் சேர்ந்த உடும்பன் ஆறுமுகம் 65 ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அப்பெண் கற்பமடைந்துள்ளார். இது குறித்து பெண்ணின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
News November 20, 2025
மதுரை: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

மதுரை மக்களே, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது. இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


