News September 28, 2024

என்கவுண்டர் விவகாரத்தில் அதிரடி உத்தரவு

image

மதுரையில் கடந்த 2010 இல் முருகன் (எ) கல்லு மண்டையனை என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரிக்க, ஏடிஎஸ்பி-யை விடகூடுதல் தகுதி கொண்ட சிபிசிஐடி அதிகாரியை நியமித்து 6 மாதத்திற்குள் விசாரணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. என்கவுண்டரில் கொல்லப்பட்ட முருகனின் தாய் குருவம்மாள் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 9, 2025

மதுரை: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

image

மதுரை தெற்கு அனைத்து மக­ளிர் காவல்­ நி­லைய குற்­ற வ­ழக்­கில் சம்­பந்தப்பட்ட, மதுரை ஆரப்­பாளையம்
கிருஷ்­ணம்­பாளை­யம் 1வது தெருவை சேர்ந்த சுந்­தரம் என்­ப­வர் மகன் கோவிந்­தம் பிள்ளை, நீதி­மன்ற
விசா­ர­ணைக்கு தொடர்ந்து ஆஜ­ரா­காத கார­ணத்­தால் தேடப்­ப­டும் குற்­ற­வா­ளி­யாக, மதுரை கூடு­தல் மகிளா நீதி­மன்­றம் இன்று அறி­வித்­துள்­ளது.

News November 9, 2025

தோப்பூரில் ஆய்வில் ஈடுபட்ட எம்.பி.க்கள்

image

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி தருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் இன்று வரை அந்த மருத்துவமனைக்கான பணிகள் ஆரம்பிக்கவில்லை. இதனால், எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.பி வெங்கடேசன் இணைந்து இன்று அந்த இடத்திற்கு சென்று கருத்து தெரிவித்துள்ளனர். “மதுரை எய்ம்ஸ் 95% முடிந்தது என கூறப்படுகிறது, ஆனால் நாங்கள் தோப்பூர் தளத்தில் ஒரு மணி நேரம் தேடியும் எதுவும் காணவில்லை” என பதிவிட்டுள்ளனர்.

News November 9, 2025

மதுரை: EB பில் அதிகம் வருதா??

image

மதுரை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

error: Content is protected !!