News August 7, 2024

எடப்பாடியில் குண்டுவீச்சு: வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

image

சேலம், எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று பெட்ரோல் வீசப்பட்ட வழக்கில், சம்பவம் நிகழ்ந்த 10 மணி நேரத்தில் இளைஞர் ஆதித்யன் (20) கைது செய்யப்பட்டார். விசாரணையில், யூ-டியூப்பை பார்த்து பெட்ரோல் குண்டைத் தயாரித்தது தெரிய வந்துள்ளது. இளைஞரின் வாக்குமூலத்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மக்களே இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News December 8, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (டிச. 07) இரவு முதல் இன்று காலை (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News December 8, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (டிச. 07) இரவு முதல் இன்று காலை (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News December 8, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று (டிச. 07) இரவு முதல் இன்று காலை (டிச.8) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!