News June 27, 2024

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் இன்று செங்கல்பட்டில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது திட்டத்தை செயல்படுத்த போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும், போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும், உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News October 25, 2025

செங்கல்பட்டு: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

News October 25, 2025

செங்கல்பட்டு காவல்துறையினரின் சைபர் க்ரைம் விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சைபர் க்ரைம் விழிப்புணர்வு
சைபர் குற்றங்கள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோர் மிரட்டலுக்கு அஞ்சாமல் புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கி மேலாளர், மின்சாரக் கட்டணம், பழைய பொருட்களை ஆன்லைனில் வாங்குதல்/விற்றல் போன்ற பெயர்களில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 25, 2025

செங்கை: இந்த Certificate மிக அவசியம்! CLICK NOW

image

1)தமிழக அரசின் <>TN esevai <<>>போர்டலில் Citizen Login-ஐ தேர்ந்தெடுத்து உள் நுழையவும்.

2)அதில் Services என்ற ஆப்ஷனை கிழிக் செய்து, Revenue department-ஐ தேர்வு செய்யவும்.

3)அதில் REV-104 fIRST GRADUATE CERTIFICATE என்பதை தேர்ந்தெடுக்கவும்.

4)பின்பு திட்டத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும்.

5)10 நாட்களுக்குள் உங்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

error: Content is protected !!