News March 19, 2024
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பணியிட மாற்றம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி பொறியியல் பிரிவு பணிப்பார்வையாளர் , இளநிலை வரை தொழில் அலுவலர் நிலையிலான 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கயல்விழி ஆத்தூருக்கும் , கீதாலட்சுமி தலைவாசலுக்கும் பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News November 20, 2025
சேலம்: மூளை தின்னும் வைரஸ் ? அமைச்சர் சொன்ன தகவல்!

கேரளாவில் ‘மூளை தின்னும் அமீபா’ வைரஸ் அதிகரித்து வரும்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும் என அறிவுறித்தப்பட்டு இருந்தது.இது குறித்து சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சபரிமலை ஆன்மீக சுற்றுலாவுக்கும்,அமீபா பரவலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை; பம்பை ஆற்றில் அமீபா வைரஸ் இருக்காது என்றார்
News November 20, 2025
சேலம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 20, 2025
வாழப்பாடி அருகே உடல் நசுங்கி பலி!

சேலம்: பெரியகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முத்து (60). இவர் நேற்று மாலை, பேளூர் பிரிவுரோடு அருகே உள்ள நடந்து சென்ற போது ஆத்தூர் நோக்கிச் சென்ற தனியார் கல்லூரிக்குச் பேருந்து முத்து மீது மோதியது.இந்த விபத்தில் முத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


