News August 16, 2024
ஊத்துக்கோட்டை அருகே மரகத சோலை பூங்கா திறப்பு

ஊத்துக்கோட்டை அடுத்த கெருகம்பாக்கத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசின் மரகத சோலை பூங்காவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு பூங்கா குறித்து விவரித்து பேசினார். மேலும் வனத்துறை அதிகாரிகள் குழந்தைகளுடன் பூங்காவில் சிறிது நேரம் சுற்றி பார்த்தனர்.
Similar News
News November 28, 2025
திருவள்ளூர் மாவட்ட காவல் துறை முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் முக்கிய அறிவிப்பை பதிவிட்டுள்ளது. அதில் இணையவழி பண இழப்பு ஏற்பட்டால் உடனே *1930* என்ற எண்ணில் அழைக்களாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் புகார் அளிக்க cybercrime.gov.in இணையதள பக்கத்தில் புகார் அளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News November 28, 2025
திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருவள்ளுர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த அக்.23 அன்று ஆண் குழந்தையை பிரசவித்த தாய், எந்தத் தகவலும் தெரிவிக்காமல் குழந்தையை விட்டு சென்றுள்ளனர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் (ARM) சிறப்பு தத்து மையத்திற்கு குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மேலே உள்ளதை படித்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
திருவள்ளூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) திருவள்ளூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)


