News January 3, 2025

ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை

image

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று  வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News December 25, 2025

கிருஷ்ணகிரி: 12th PASS போதும் சூப்பர் வேலை ரெடி!

image

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE IT!

News December 25, 2025

கிருஷ்ணகிரியில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம், (04343- 292275) இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

கிருஷ்ணகிரிக்கு நாளை முக்கிய முகாம் அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக ‘நமக்கு நாமே ஸ்டாலின்’ முகாம், கிருஷ்ணகிரியில் நாளை (டிச.26) நடைபெற உள்ளது. இம்முகாமில் மக்களின் குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு துறைகள் ஒருங்கிணைந்து சமூக நலத்திட்டங்கள், சான்றிதழ்கள், நல உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!