News January 3, 2025
ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News December 18, 2025
கிருஷ்ணகிரி: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

கிருஷ்ணகிரி மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News December 18, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும் ரூ.25,000 வரை சம்பளத்தில் வேலை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளள TATA COATS நிறுவனத்தில் AutoCAD 2D, 3D & SolidWork பணிக்கு 5 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி IT , DIPLOMO, அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கு மாத சம்பளமாக ரூ.20,000- 25,000, மேலும் தங்கும் இடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் 8925897701 எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
News December 18, 2025
கிருஷ்ணகிரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.


