News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News December 1, 2025
அரியலூர்: அனைத்துத்துறை அலுவலகர்களுடன் ஆட்சியர் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் டிசம்பர்-06 ஆம் தேதி நடத்தபட உள்ள அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட துவக்க விழா முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
News December 1, 2025
அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த <
News December 1, 2025
அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். இந்த <


