News March 3, 2025
உழவர்களின் கனிவான கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
பெரம்பலூர்: சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.
News December 18, 2025
பெரம்பலூர்: சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.
News December 18, 2025
பெரம்பலூர்: சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்பட்டன. மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி உத்தரவிட்டார்.


