News March 3, 2025
உழவர்களின் கனிவான கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
News November 17, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்
News November 17, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர் வனத்துறை சார்பில் “வனமும் வாழ்வும்” என்ற திட்டத்தின் மூலம், வனத்தையும் வன உயிர்களை காப்பதின் முக்கியத்துவத்தை, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தும் வகையில் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சியை, மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்


