News August 26, 2024

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, சமயபுரம், மதுரை, எலியார்பத்தி, ஓமலூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உட்பட 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Similar News

News November 24, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க

News November 24, 2025

கள்ளக்குறிச்சியின் அடையாளம் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரியமாக கிடைக்கும் சிறப்பு உணவுப் பொருள் சின்ன வெங்காய முறுக்கு ஆகும். இது கள்ளக்குறிச்சியில் உள்ள சில பகுதிகளில் மட்டும் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் வீட்டு உபயோக சிற்றுண்டியாகும். இந்த முறுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் அளவு சுவையானதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம்ம ஊரின் பெருமையை ஷேர் பண்ணுங்க!

News November 24, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – இன்றே கடைசி!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.18,000 – ரூ.63,200 வரை சம்பளமாக வழங்கப்படும். இன்றே கடைசி தேதி. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!