News August 14, 2024

உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிப்பு

image

திருப்பூரில் பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் மகாசபை கூட்டம் லட்சுமி நகரில் நடந்தது. இதற்கு சங்க தலைவர்  நந்தகோபால் தலைமை தாங்கினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
இதில் வருகிற 19ம் தேதி முதல் 7 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்தாத நிறுவனங்களில் டெலிவரி எடுப்பதையும், டெலிவரி கொடுப்பதையும் நிறுத்தி உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவது பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

Similar News

News December 4, 2025

திருப்பூர்:10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> kvsangathan.nic.in<<>>
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க!

News December 4, 2025

திருப்பூரில் மின்தடை அறிவிப்பு!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, வரும் (டிச.06) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழக்கரை, சீனிவாசபுர்ம், ராக்கியாபாளையம், முத்துச்செட்டிபாளையம், மடத்துப்பாளையம், கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News December 4, 2025

திருப்பூரில் அதிரடி மாற்றம்

image

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலைபேட்டை, மாவட்ட தனிப்பிரிவு, ஊத்துக்குளி, தாராபுரம், அலங்கியம், பல்லடம், தளி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 11 சப்-இன்ஸ்பெக்டர்களை இன்று ஒரே நாளில் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி.கிரீஸ் யாதவ் அசோக் இன்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!