News August 17, 2024
உரிமை தொகை வதந்தி: அதிகாரிகள் மறுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மற்றும் 19 , 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும் இதில் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால் இது தவறான தகவல் என துறை அதிகாரிகள் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளனர். * அனைவருக்கும் பகிர்ந்து தெரியபடுத்துங்கள்*
Similar News
News November 13, 2025
தூத்துக்குடி:ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தூத்துக்குடி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணு
News November 13, 2025
தூத்துக்குடி: இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளத்தை சேர்ந்த சுடலைமணி – ராணி தம்பதியினர் அப்பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கான்கிரீட் போடும் பணிக்கு இருவரும் சென்று வந்தனர். அப்போது நாசரேத் பகுதியில் நடைபெற்ற தரைப்பாலம் கட்டும் பணிக்கு சென்றபோது நேற்று மாலை ராணி சிமெண்ட் கலக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 13, 2025
தூத்துக்குடி: நபார்டு வங்கியில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை

தூத்துக்குடி மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் <


