News August 7, 2024
உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணை

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி இந்த 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Similar News
News November 23, 2025
மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
News November 23, 2025
மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
News November 22, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


