News August 7, 2024

உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணை

image

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி இந்த 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Similar News

News November 17, 2025

காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுறை அறிவிப்பு

image

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று புதுவை மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை (நவ.18) காரைக்காலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுறை அறிவிப்பு

image

புதுச்சேரியில், தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று புதுவை மற்றும் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நாளை (நவ.18) காரைக்காலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 17, 2025

புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சவுதி அரேபியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள், பேருந்து விபத்தில் உயிரிழந்த துயர சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

error: Content is protected !!