News December 31, 2024

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார்.

Similar News

News September 17, 2025

ஈரோடு: கிராம வங்கியில் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே; கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News September 17, 2025

ஈரோடு: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!

image

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, பாங்கிங் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை(செப்.18) தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலத்தில் பயிற்சி, ஸ்மார்ட் போர்டு, வைபி, நூலகம், இதழ்கள், தினசரி/வாராந்திர தேர்வுகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகள், மென்பாடக் குறிப்புகள் உடன் வழங்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

ஈரோடு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

image

ஈரோடு மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த<<>> தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!