News December 31, 2024

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000

image

ஈரோடு மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில்மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டையை வழங்கினார்.

Similar News

News November 24, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட மக்களே உஷார்! வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக
முன்பணம் கட்ட சொல்லும் அரசு அங்கீகாரம் இல்லாத, நிறுவனங்களையோ அல்லது தனி நபரையோ நம்பி பணத்தைக் கட்டி ஏமார்ந்து பணத்தை இழந்து விடாதீர்கள் என சமூக வலைத்தளம் வாயிலாக ஈரோடு மாவட்ட காவல்ததுறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதிகம் SHARE பண்ணுங்க!

News November 24, 2025

ஈரோடு: 10th போதும் பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
(ஷேர் பண்ணுங்க)

News November 24, 2025

ஈரோடு: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

image

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>> இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!