News April 25, 2025
உதவி லோகோ பைலட் பணி; உடனே விண்ணப்பியுங்கள்

நீலகிரி: இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும் . இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News December 2, 2025
நீலகிரி : 10th போதும் பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: kvsangathan.nic.in
(ஷேர் பண்ணுங்க)
News December 2, 2025
கூடலுாரில் பெரும் அதிருப்தி

கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 3.5 கோடி ரூபாய் செலவில், ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் கட்ட பணிகள் துவங்கப்பட்டு, 2017ல் நிறைவு பெற்றது.2020ல் நடந்த திறப்பு விழா பணிகள் முடிந்து மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின், 2020 மே 28ம் தேதி, அன்றைய முதல்வர் பழனிசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். கட்டடம் திறக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை செயல்படாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது
News December 2, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது


