News April 23, 2025
உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி – இளம்பகவத்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 1299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
தூத்துக்குடி: 10th தகுதி., மத்திய அரசில் 25,487 காலியிடங்கள்!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் Constable (GD) பணிக்கு 25,487 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <
News December 4, 2025
தூத்துக்குடி: கொலை குற்றவாளி தூக்கிட்டு தற்கொலை

கடம்பூர் அக்ராஹிரம் தெருவில் வசித்து வந்த தசரதனின் மகன் அஸ்வத் குமார் (33). தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை தசரதனை கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து அண்மையில் வெளியே வந்த அஸ்வத் குமார், தனது மனைவி குழந்தைகளை பார்க்க முடியவில்லை என நினைத்து கடம்பூரில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
News December 4, 2025
தூத்துக்குடியில் கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தூத்துக்குடியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதை அரசு மானிய விலையில் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் <


