News August 10, 2024

உதயநிதி துணை முதல்வரானால் இதுதான் நடக்கும்

image

உதயநிதிக்கு துணை முதலமைச்சராக சுபமுகூர்த்தம் குறித்து விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். உதயநிதி துணை முதலமைச்சராக ஆகிய பின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடாது, கள்ளச்சாராய ஆறு தான் ஓடும் என கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மதுரையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திமுக ஆட்சி சாதிக்கவில்லை என்றும் சறுக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 21, 2025

மதுரை: கால்­வாய்க்குள் விழுந்து தொழிலாளி பலி

image

மதுரை விளாச்­சேரியை சேர்ந்­த­ முருகன்(55) கூலி வேலை பார்த்து வந்­தார். மேலக்­கால் கால்­வாயில் குளிக்க சென்­ற­வர், கால்­வாய்க்குள் விழுந்து
இறந்து கிடப்­ப­தாக அவரது குடும்பத்தினருக்கு இன்று தக­வல் கிடைத்­தது. இது குறித்து திருநகர் போலீசாருக்கு தெரி­விக்­கப்­ பட்­டது. அவர்­கள் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­து, வழக்கு பதிவு
செய்து விசா­ரணை நடத்தி வருகின்­றனர்.

News December 21, 2025

மதுரை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

மதுரை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 21, 2025

மதுரை: மன அழுத்தத்தில் தோட்டத்தில் இளைஞர் தற்கொலை

image

மதுரை வாகைகுளத்தை சேர்ந்தவர் காசி தேவர் மகன் சுப்பிரமணி(32). திருமணமகாத இவர் மது போதைக்கு அடிமையாக, வீட்டில் அதை கண்டித்துள்ளனர். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர், நேற்று சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான கீழப்பனங்காடி விவசாய தோட்டத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஊமச்சிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!