News August 15, 2024

உதகை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றம்

image

உதகை அரசு கல்லூரி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று நடைபெற்றது .  மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பை பார்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 15 பயனாளிகளுக்கு ரூ.25.56 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா , கூடுதல் ஆட்சியர் கௌஷிக் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Similar News

News November 18, 2025

நீலகிரியில் முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

image

ஊட்டி அடுத்த குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டகொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அறையட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கண்டி ஆகிய பகுதிகளில் இன்று நவ.18 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. அதிகம் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

நீலகிரியில் முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

image

ஊட்டி அடுத்த குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டகொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அறையட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கண்டி ஆகிய பகுதிகளில் இன்று நவ.18 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. அதிகம் SHARE பண்ணுங்க!

News November 18, 2025

அரசு பஸ் மீது கிரேன் மோதிய விபத்தில் 6 பேருக்கு காயம்

image

கோத்தகிரியில் இருந்து சுண்டட்டி செல்லும் சாலையில் எஸ்.கைகாட்டி ராஜ்நகர் பகுதியில் நேற்று மாலை 6.30 மணிக்கு கிரேன் மூலம் மரத்துண்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி மீது கிரேன் மோதியதில் கண்ணாடி உடைந்து கண்டக்டர் உள்பட பயணிகள் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!