News August 2, 2024
உதகை: சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனு

உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் அல்லிராணி தரப்பு வழக்கறிஞர் சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (ஆகஸ்டு 2) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
Similar News
News November 21, 2025
கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


