News August 2, 2024

உதகை: சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனு

image

உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் ஆய்வாளர் அல்லிராணி தரப்பு வழக்கறிஞர் சவுக்கு சங்கருக்கு எதிராக இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (ஆகஸ்டு 2) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக கூறி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

Similar News

News December 2, 2025

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.கலெக்டர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில்,மாவட்ட விவசாயிகள் நேரடியாக பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 2, 2025

கோத்தகிரி நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்ட விருது

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலக துறையின் சார்பில், கோத்தகிரி கிளை நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். நூலக ஊழியர்கள் இந்த விருதை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

News December 2, 2025

கோத்தகிரி நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்ட விருது

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது நூலக துறையின் சார்பில், கோத்தகிரி கிளை நூலகத்திற்கு சிறந்த வாசகர் வட்டத்திற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவ்விருதினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார். நூலக ஊழியர்கள் இந்த விருதை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

error: Content is protected !!