News August 9, 2024
உதகையில் சர்வதேச பழங்குடி தின கொண்டாட்டம்

கூடலூர், தேவர்சோலை , மச்சி கொல்லி பகுதியில் பேபி நகர் பழங்குடி கிராமத்தில் சர்வதேச பழங்குடி தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . தமிழ்நாடு பழங்குடி சங்க புதிய கிளை துவக்கப்பட்டது . பழங்குடி பெண் கர்க்கி வில் , அம்பு கொடி ஏற்றினார் . அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்வில் நீலகிரி மாவட்ட AITUC செயலாளர் முகமது கனி , வழக்கறிஞர் செவ்விளம்பரிதி , மகேந்திரன் மற்றும் பழங்குடியினர் பங்கேற்றனர் .
Similar News
News November 21, 2025
நீலகிரி மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

நீலகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 21, 2025
கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News November 21, 2025
கோத்தகிரி ஆலோசனைக் கூட்டம்

கோத்தகிரி அதிமுக அலுவலகத்தில் பேரூராட்சி பூத் பகுதி ஆய்வு கூட்டம் மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
முன்னாள் அமைச்சர் செ,ம வேலுசாமி பங்கேற்று பூத் பாக கிளை பொறுப்பாளர்கள் செய்த BLO பணிகளை கேட்டறிந்து, ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ சாந்திராமு, பேரூர் செயலாளர் நஞ்சு, பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


