News August 14, 2024

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

image

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடை, ஜூஸ் கடை மற்றும் பேக்கரி கடைகளில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Similar News

News December 4, 2025

ஈரோடு: 10th போதும் பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025 (இன்று)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> kvsangathan.nic.in<<>>
யாருக்காவது பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க !

News December 4, 2025

ஈரோட்டில் மது குடிப்பவரா? முக்கிய தகவல்

image

சுற்றுச்சூழல் மாசுபாடு, விளைநிலம் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டில் செயல்படும் 179 அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் பத்து ரூபாய் வழங்கி பாட்டில்களை பெற்று திரும்ப தரும் போது மீண்டும் தொகை திரும்ப வழங்கப்படும் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 4, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் சிசிடிவி கேமரா-வை பொருத்த வேண்டும் எனவும், சிசிடிவி கேமரா நாம் பொருத்தினால் திருடுவது பெரும்பாலான இடங்களில் தடுக்கப்படும், எனவே சிசிடிவி கேமராவை பொருத்துவோம், பாதுகாப்பை மேம்படுத்துவோம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!