News August 14, 2024
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடை, ஜூஸ் கடை மற்றும் பேக்கரி கடைகளில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Similar News
News November 29, 2025
ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
News November 29, 2025
ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
News November 29, 2025
ஈரோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஈரோடு பழையபாளையத்தை சேர்ந்த நந்தினி என்பவரிடம், முகவரி கேட்பது போல் அணுகிய நபர், நந்தினியின் கழுத்தில் இருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு, தலைமறைவானார். இந்த புகாரில் நேற்று ஈரோடு குற்றவியல் நீதிமன்றம் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த பெங்களூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.


