News December 5, 2024
உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இன்று (05.12.2024) ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளிடம் நேரடியாகவே உணவின் தரத்தின் குறித்து உண்மை தன்மைகளை கேட்டறிந்தார்.
Similar News
News December 26, 2025
வெள்ளியணையில் சோகம்; மனைவி முன்னே கணவர் பலி

கரூர் மாவட்டம் வெள்ளியணை சாலையில், சிவசாமி அவரது மனைவி லட்சுமி என்பவர் உடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சரண்யா ஓட்டி வந்த கார் சிவசாமி வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிவசாமி பலியானார். அதிர்ஷ்டவசமாக லட்சுமி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து லட்சுமி புகார் கொடுத்ததின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 26, 2025
வெள்ளியணையில் சோகம்; மனைவி முன்னே கணவர் பலி

கரூர் மாவட்டம் வெள்ளியணை சாலையில், சிவசாமி அவரது மனைவி லட்சுமி என்பவர் உடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சரண்யா ஓட்டி வந்த கார் சிவசாமி வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிவசாமி பலியானார். அதிர்ஷ்டவசமாக லட்சுமி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து லட்சுமி புகார் கொடுத்ததின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 26, 2025
கடவூர் அருகே சூதாடிய மூன்று பேர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டி குளம் அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து, மோகன்ராஜ் (36), முனியப்பன் (41), ராஜ்குமார் (31) ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 51 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ. 650 பறிமுதல் செய்யப்பட்டது.


