News February 17, 2025

உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

image

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Similar News

News November 9, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

வீட்டிலிருந்தே சமூக வலைதளங்கள் மூலமாக அதிக பணம் சம்பாதிக்கலாம், பகுதி நேர வேலை வாய்ப்புகள் வழங்குகிறோம் என்று ஆசை வார்த்தைகள் கூறினால் அதனை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் App மூலம் உடனடி கடன், குறைந்த வட்டியில் loan தருவதாக கூறி உங்கள் புகை படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டினால் அதனை நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

News November 8, 2025

புதுச்சேரி: ரயில்வேயில் வேலை வாய்ப்பு!

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 8, 2025

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்தம்

image

புதுச்சேரி அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் 90கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை பளு அதிகமா இருப்பதாகவும், போதிய ஊதியம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!