News February 17, 2025
உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 23, 2025
மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
News November 23, 2025
மாஹி: கோ-கோ போட்டியை தொடங்கி வைத்த சபாநாயகர்

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகில பாரத வித்யார்தி பரிக்ஷத் அமைப்பின் சார்பாக, போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கேரள மாநில அளவிலான கோ-கோ போட்டிகள் மாஹி பிராந்தியத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தனராக கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
News November 22, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.


