News September 13, 2024
உடையார்பாளையம் அருகே டிராக்டரில் மாட்டி சிறுவன் உயிரிழப்பு

உடையார்பாளையம் அருகே உள்ள வென்னம்கொண்டான் ஏரியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு வண்டல் மண் ஜேசிபி எந்திரம் மூலம் வெட்டி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மண்ணை லாரியிலிருந்து கொட்டும் போது, லாரிக்கு அடியில் நின்று கொண்டிருந்த தரணி என்ற சிறுவன் தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 28, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 28, 2025
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.


