News December 4, 2024

உடுமலை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

திருப்பூர், உடுமலை துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், உடுமலை நகரம், பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சிசேரி, சின்ன வீரன் பட்டி, சங்கர் நகர் உட்பட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Similar News

News November 13, 2025

பல்லடம் அருகே 2 பெண்கள் தற்கொலை

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமி கவுண்டம்பாளையம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தனுஸ்ரீ. 21 வயதான இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதேபோல் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த வேம்பரசி என்பவர் கால் வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 13, 2025

திருப்பூர்: அரசு சோதனை அலுவலர் பணி! APPLY NOW

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

திருப்பூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய தகவல்!

image

திருப்பூர் மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <>இங்கு கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!