News April 1, 2025
உங்கள் குடும்பத்திற்கு வற்றாத செல்வம் தரும் அற்புத கோவில்

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு உள்ள பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 12, 2026
காஞ்சிபுரத்தில் ரூ.5,000 வேண்டுமா..?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
காஞ்சிபுரத்தில் போலீஸ் துடிதுடித்து பலி!

தி.மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(39). இவர், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அரக்கோணம் சாலையில் காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பெரிய கரும்பூர் சந்திப்பு அருகே எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News March 12, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.09) இரவு 10 மணி முதல் இன்று காலை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


