News November 21, 2024
உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டம்: கலெக்டர் ஆய்வு

ஈரோட்டில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஆனந்தம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் அங்கன்வாடி மையத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கான தடுப்பூசி, சமையல் கூடம், சமையல் பொருட்களின் இருப்பு, குழந்தைகளின் எடை, உயரம் பரிசோதனை ஆகியவற்றை பார்வையிட்டார்.
Similar News
News December 8, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

ஈரோடு மாவட்ட காவல்துறையினர் குழந்தைகளுக்கு கைபேசி கொடுப்பது மிகவும் ஆபத்தானது எனவும், இது உடல் பருமன், தூக்கமின்மை, பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி பாதிப்பு, கவனிக்கும் திறன் குறைவு, மனநலப் பிரச்சனைகள் மற்றும் கதிர்வீச்சு ஆபத்து போன்ற பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு எச்சரிக்கை பதிவை வெளியிட்டனர்.
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


