News August 26, 2024

ஈரோட்டை சேர்ந்த அமைப்பிற்கு விருது வழங்கிய எம்பி

image

ஈரோடு ஜேசிஐ கிரீன் சிட்டி என்ற அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த வேளாண்மை துறைக்கான விருதை இன்று பெற்றது. இதனை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, விருதினை பெற்றவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

Similar News

News October 21, 2025

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து பலி!

image

ஈரோடு: சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, எளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர் ருக்குமணி என்பவரது ஆட்டுப்பட்டியில் நேற்று கூட்டமாக வந்த நாய்கள் ஆடுகளை விரட்டி கடித்ததில் இரண்டு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், நான்கு ஆடுகள் பலத்த காயம் அடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

News October 21, 2025

சென்னிமலை அருகே தெரு நாய்கள் கடித்து ஆடுகள் பலி

image

சென்னிமலை யூனியன், வாய்ப்பாடி ஊராட்சி, எளையாம்பாளையம் பகுதியில் கால்நடை வழக்கம் ருக்குமணி என்பவரது பட்டியல் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை விரட்டி கடித்ததில் இரண்டு ஆடுகள் இறந்துவிட்டது. நான்கு ஆடுகள் படுகாயம் அடைந்தது. உடனடியாக கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சிகிச்சை அளித்தார். வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

News October 20, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்காக உட்கோட்ட காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளலாம், அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100 என்ற எண்னை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்து அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பகிரப்பட்டுள்ளது.

error: Content is protected !!