News August 26, 2024

ஈரோட்டை சேர்ந்த அமைப்பிற்கு விருது வழங்கிய எம்பி

image

ஈரோடு ஜேசிஐ கிரீன் சிட்டி என்ற அமைப்பு 2024 ஆம் ஆண்டுக்கான தலைசிறந்த வேளாண்மை துறைக்கான விருதை இன்று பெற்றது. இதனை ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு, விருதினை பெற்றவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

Similar News

News November 18, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், சென்னிமலைபாளையம், அவல்பூந்துறை, கவுண்டச்சிபாளையம், தண்ணீர்பந்தல், ஊஞ்சப்பாளையம், மைலாடி, வேமாண்டம்பாளையம், பெருந்துறை தெற்கு, ஈங்கூர், வெள்ளோடு, கொங்கு, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 18, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், சென்னிமலைபாளையம், அவல்பூந்துறை, கவுண்டச்சிபாளையம், தண்ணீர்பந்தல், ஊஞ்சப்பாளையம், மைலாடி, வேமாண்டம்பாளையம், பெருந்துறை தெற்கு, ஈங்கூர், வெள்ளோடு, கொங்கு, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 18, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஈரோட்டில் பொது இடங்களில் கிடைக்கின்ற public wifi இணைப்பைப் பயன்படுத்தாது இருத்தல் நல்லது. ஒருவேளை அவசரத் தேவைக்காக அதனைப் பயன்படுத்த நேர்ந்தால் குறைவான நேரத்தைக் கொண்டு உபயோகித்தல் நல்லது. public wifi களை பயன்படுத்தும் போது, எக்காரணம் கொண்டும், உங்கள் வங்கி தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டாம். இவை எளிதாக திருடப்பட வாய்ப்புண்டு என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை.

error: Content is protected !!