News August 16, 2024
ஈரோட்டில் 4 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றிவந்த 4 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு பதிவேடுகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுக,ம் பவானி காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, கோபி காவல் துணை கண்காணிப்பாளர், ஈரோடு டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News November 27, 2025
ஈரோடு: 10th போதும்.. அரசு பள்ளியில் வேலை!

ஈரோடு மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 27, 2025
ஈரோட்டை கோட்டையாக்குவாரா செங்கோட்டையன்?

ADMK-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். அவர் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தை TVK-வின் கோட்டையாக்குவாரா செங்கோட்டையன். நீங்க சொல்லுங்க மக்களே.
News November 27, 2025
ஈரோடு: BOI வங்கியில் வேலை! CLICK

பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (BOI), இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இங்கு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். (SHARE)


