News March 29, 2024
ஈரோட்டில் 2 நாட்களுக்கு தடை

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் நாளை (மார்ச் 30) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 31) ஆகிய நாட்களில் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். எனவே இந்த 2 நாட்களில் ஈரோடு மாவட்ட காவல் எல்லையில், ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க விட தடை விதித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 18, 2025
ஈரோடு இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள் காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.
News September 17, 2025
ஈரோடு: கிராம வங்கியில் வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே; கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 17, 2025
ஈரோடு: போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, பாங்கிங் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை(செப்.18) தொடங்குகிறது. தமிழ், ஆங்கிலத்தில் பயிற்சி, ஸ்மார்ட் போர்டு, வைபி, நூலகம், இதழ்கள், தினசரி/வாராந்திர தேர்வுகள், ஆன்லைன் மாதிரி தேர்வுகள், மென்பாடக் குறிப்புகள் உடன் வழங்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!