News January 23, 2025
ஈரோட்டில் ₹ 1.50 கோடி பறிமுதல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது அதை ஒட்டி ஐந்து பறக்கும் படையில் அமைக்கப்பட்டு தேர்தல் பட்டுவாடாவுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். பணம் ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று தனியார் ஏடிஎம் நிறுவனத்தார் உரிய ஆவணம் இல்லாமல் ₹ 1.50 கோடி எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 18, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 18, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், சென்னிமலைபாளையம், அவல்பூந்துறை, கவுண்டச்சிபாளையம், தண்ணீர்பந்தல், ஊஞ்சப்பாளையம், மைலாடி, வேமாண்டம்பாளையம், பெருந்துறை தெற்கு, ஈங்கூர், வெள்ளோடு, கொங்கு, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 18, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, உலகபுரம், வேலம்பாளையம், ராட்டைசுற்றிபாளையம், சென்னிமலைபாளையம், அவல்பூந்துறை, கவுண்டச்சிபாளையம், தண்ணீர்பந்தல், ஊஞ்சப்பாளையம், மைலாடி, வேமாண்டம்பாளையம், பெருந்துறை தெற்கு, ஈங்கூர், வெள்ளோடு, கொங்கு, நந்தா கல்லூரி, மூலக்கரை, பெருந்துறை ஆர்.எஸ், பெருந்துறை ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


