News January 23, 2025
ஈரோட்டில் ₹ 1.50 கோடி பறிமுதல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது அதை ஒட்டி ஐந்து பறக்கும் படையில் அமைக்கப்பட்டு தேர்தல் பட்டுவாடாவுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். பணம் ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று தனியார் ஏடிஎம் நிறுவனத்தார் உரிய ஆவணம் இல்லாமல் ₹ 1.50 கோடி எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 17, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வீரப்பம்பாளையம், பழையபாளையம், குமலன்குட்டை, வெட்டுக்காட்டு வலசு, கருவில்பாறை, சூளை, முதலியார் தோட்டம், வில்லரசன்பட்டி சன் கார்டன் பகுதி, எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம், அடுக்கம்பாறை, கந்தையன் தோட்டம், வி.ஜி.பி நகர், தென்றல் நகர், பாரதியார் நகர், ஐஸ்வர்யா கார்டன், நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 17, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வீரப்பம்பாளையம், பழையபாளையம், குமலன்குட்டை, வெட்டுக்காட்டு வலசு, கருவில்பாறை, சூளை, முதலியார் தோட்டம், வில்லரசன்பட்டி சன் கார்டன் பகுதி, எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம், அடுக்கம்பாறை, கந்தையன் தோட்டம், வி.ஜி.பி நகர், தென்றல் நகர், பாரதியார் நகர், ஐஸ்வர்யா கார்டன், நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 17, 2025
ஈரோட்டின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!


