News April 2, 2025
ஈரோட்டில் வேலை வாய்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (BANKING TRAINEE)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000- ரூ.25,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News April 15, 2025
தீராவினை தீர்க்கும் திண்டல் முருகன்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் முருகன் கோயிலுக்குப் பல சிறப்புகள் உண்டு. மொத்த ஊரின் பஞ்சத்தை தீர்த்தக் குமரன் என தலபுராணம் கூறுகிறது. இந்தக் கோயிலில் வழிபட்டால் வாழ்வின் தீரா வினையும் தீரும் என்பது நம்பிக்கை. வாழ்க்கையில் தீராத பிரச்னை எதுவிருந்தாலும் இங்கு வந்த முருகனை வழிபட்ட கணத்தே அது தீர்ந்துவிடுமாம். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 15, 2025
ஒரு க்ளிக் உங்க பணம் காலி: சைபர் கிரைம் எச்சரிக்கை!

ஈரோடு மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)
News April 15, 2025
ஈரோடு அருகே விபத்தில் ஒருவர் பலி!

ஈரோடு, கோபி அருகே கரட்டிபளையத்தை சேர்ந்தவர் கணேசன் (70). கூலித்தொழிலாளியான இவர், நேற்று சத்தி சாலையில், போடிசின்னம்பாளையம் அருகே சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று, கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.