News March 24, 2025

ஈரோட்டில் வரி செலுத்திய மக்கள்

image

ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச்.31 வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். இன்று (24) காலை சம்பத் நகர் மாநகராட்சி கிளை அலுவலகத்தில் பொதுமக்கள் வரிசையில் நின்று வரிகளை செலுத்தி சென்றனர்.

Similar News

News December 4, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் சிசிடிவி கேமரா-வை பொருத்த வேண்டும் எனவும், சிசிடிவி கேமரா நாம் பொருத்தினால் திருடுவது பெரும்பாலான இடங்களில் தடுக்கப்படும், எனவே சிசிடிவி கேமராவை பொருத்துவோம், பாதுகாப்பை மேம்படுத்துவோம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News December 4, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தொழில் நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்களில் சிசிடிவி கேமரா-வை பொருத்த வேண்டும் எனவும், சிசிடிவி கேமரா நாம் பொருத்தினால் திருடுவது பெரும்பாலான இடங்களில் தடுக்கப்படும், எனவே சிசிடிவி கேமராவை பொருத்துவோம், பாதுகாப்பை மேம்படுத்துவோம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News December 3, 2025

வாழைப்பழம் சாப்பிட்டு சிறுவன் உயிரிழப்பு

image

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரை சேர்ந்த மாணிக்க முத்துலட்சுமி தம்பதியினரின் ஐந்து வயதில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் தம்பதிகள் வழக்கம்போல் சாய்சரணை தனது பாட்டியுடன் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர் அப்போது சாய் சரணுக்கு வாழைப்பழம் கொடுக்கப்பட்டது அது மூச்சு குழாய் வழியாக சென்றதால் சாய்சரண் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார்.

error: Content is protected !!