News April 4, 2025

ஈரோட்டில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20க்கும் மேற்பட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்த 21 வயது முதல் 26 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை.<> இங்கு கிளிக் செய்து <<>>உடனே விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News November 18, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஈரோட்டில் பொது இடங்களில் கிடைக்கின்ற public wifi இணைப்பைப் பயன்படுத்தாது இருத்தல் நல்லது. ஒருவேளை அவசரத் தேவைக்காக அதனைப் பயன்படுத்த நேர்ந்தால் குறைவான நேரத்தைக் கொண்டு உபயோகித்தல் நல்லது. public wifi களை பயன்படுத்தும் போது, எக்காரணம் கொண்டும், உங்கள் வங்கி தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டாம். இவை எளிதாக திருடப்பட வாய்ப்புண்டு என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை.

News November 18, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

ஈரோட்டில் பொது இடங்களில் கிடைக்கின்ற public wifi இணைப்பைப் பயன்படுத்தாது இருத்தல் நல்லது. ஒருவேளை அவசரத் தேவைக்காக அதனைப் பயன்படுத்த நேர்ந்தால் குறைவான நேரத்தைக் கொண்டு உபயோகித்தல் நல்லது. public wifi களை பயன்படுத்தும் போது, எக்காரணம் கொண்டும், உங்கள் வங்கி தகவல்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை உள்ளீடு செய்ய வேண்டாம். இவை எளிதாக திருடப்பட வாய்ப்புண்டு என்று ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுரை.

News November 18, 2025

ஈரோடு மக்களே அறிவித்தார் கலெக்டர்!

image

ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக 2 ம் தளத்தில் 21ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள்,விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாகவும், நேரடியாகவும் துறை சரிந்த அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!