News August 8, 2024

ஈரோட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை: உதவித்தொகை

image

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆகிய 2 இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) உள்ளன. இதில் நடப்பாண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் ஆகஸ்டு 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலையும், குழந்தை திருமணத்தையும் தடுக்கும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 10, 2026

ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலையும், குழந்தை திருமணத்தையும் தடுக்கும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 10, 2026

ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தலையும், குழந்தை திருமணத்தையும் தடுக்கும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே சமூகத்தின் பொறுப்பு என வலியுறுத்தி, பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் அறிந்தவர்கள் உடனடியாக 1098 குழந்தைகள் உதவி எண் மூலம் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!