News August 21, 2024
ஈரோட்டில் மாபெரும் ஓவிய போட்டி

நமது ஈரோட்டில் வரும் ஞாயிற்று கிழமை அன்று ஜேசிஐ ஈரோடு கேலக்சி மற்றும் குளோபல் ஆர்ட் இணைத்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வரை தலைப்புகளில் நடத்தப்படுகிறது. இதில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் தொடர்புக்கு 9688665042 எண்ணிற்கு அழைக்கலாம்.
Similar News
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


