News April 12, 2025
ஈரோட்டில் மது விற்ற 33 பேர் கைது

ஈரோட்டில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோட்டில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் விடுமுறையை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அன்று சோலார் மது விலக்கு போலீஸ்சார் ரோந்து செல்லும்போது 5 ஆண்கள் 1 பெண் உட்பட சீக்கினர். மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 33 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Similar News
News November 14, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை வாகனங்கள் ஆய்வு

ஈரோடு அடுத்த ஆனைக்கால்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. இதனை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
News November 14, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு, ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தால் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு,www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அல்லது 0424–2259453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
ஈரோடு : இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!


