News April 12, 2025

 ஈரோட்டில் மது விற்ற 33 பேர் கைது

image

ஈரோட்டில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஈரோட்டில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதன் விடுமுறையை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தனர். அன்று சோலார் மது விலக்கு போலீஸ்சார் ரோந்து செல்லும்போது 5 ஆண்கள் 1 பெண் உட்பட சீக்கினர். மொத்தம் ஈரோடு மாவட்டத்தில் 33 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

Similar News

News December 1, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

ஈரோடு மக்களே இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது பெண்கள் அணியும் ஆடைகளில் கவனமுடன் இருக்க வேண்டும், ஆடையின் ஏதேனும் சிறு பகுதி கூட வாகனத்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டால் விபத்து ஏற்படக்கூடும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டக் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News December 1, 2025

ஈரோடு: ரேஷன் கார்டில் பிரச்சனையா..இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 1, 2025

ஈரோடு: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

image

ஈரோடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!