News August 14, 2024
ஈரோட்டில் மதுக்கடைகளை மூட உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15), ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். மேலும் மேற்கூறிய தினத்தில் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 27, 2025
ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

ஈரோடு, அந்தியூர் பகுதியில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல் விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் அனைத்தும் நீங்குமாம்.
News November 27, 2025
ஈரோட்டில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

ஈரோடு, அந்தியூர் பகுதியில் புகழ்பெற்ற விரபத்திரசுவாமி கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீரபத்திரரை வழிபட்டால், கடன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்குமாம். இடம் வாங்குதல் விற்பதில் பிரச்சனை, வீடு கட்டுவதில் தடங்கள், உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்க, ஒரு செங்கல்லை எடுத்துச் சென்று வீரபத்திரரிடம் வைத்து பூஜை செய்து எடுத்து வந்தால், தடைகள் அனைத்தும் நீங்குமாம்.
News November 27, 2025
ஈரோடு: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


