News March 29, 2025
ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும் பழகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவன், மானவியை தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
ஈரோடு: சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை!

உங்கள் கணக்குகளைப் பாதுகாக்க, வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது அவசியம், இதில் எழுத்துக்கள் (பெரிய, சிறிய) எண்கள் மற்றும் குறியீடுகளின் கலவை இருக்க வேண்டும், மேலும் பொதுவான சொற்கள் அல்லது தொடர்ச்சியான எழுத்துக்களைத் தவிர்க்க வேண்டும், என மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சார்பில் விழிப்புணர்வும், சந்தேகம் இருந்தால் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 டயல் செய்யவும்
News December 5, 2025
ஈரோடு: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

ஈரோடு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News December 5, 2025
ஈரோடு: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


