News March 29, 2025
ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

பெருந்துறை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், அதே பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கும் பழகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவன், மானவியை தனது வீட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 26, 2025
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
News November 26, 2025
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
News November 26, 2025
ஈரோடு: சிறுமி பாலியல் வழக்கில் 40 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை மாவட்டம் கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம் (எ) கரடி செல்வம் ஈரோடு மொடக்குறிச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததோடு கர்ப்பமாக்கினார். இந்த வழக்கில் ஈரோடு மகிலா நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி கரடி செல்வத்திற்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


