News November 22, 2024
ஈரோட்டில் நாளை மக்களைத் தேடி மாநகராட்சி முகாம்

ஈரோட்டில் மக்களை தேடி மாநகராட்சி முகாம் நாளை (23.11.2024) திண்டல், பரிமளம் மஹாலில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. இதில் மண்டலம் 3ல் உள்ள மக்கள் மற்றும் 10, 19, 30, 31, 48, 49 ஆகிய வார்டுகளில் உள்ள மக்கள், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாநகராட்சி ஆணையாளர் மணிஷ், கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
கொடிவேரி அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவர் சாவு!

கோபி கடத்தூர் அருகே பழையூரை சேர்ந்த கபிலன்(17) பிளஸ்-2 மாணவன். நேற்று கொடிவேரி அணை அருகே கீழ்வாய்க்காலில் குளிக்க சென்ற போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பங்களாப்புதூர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


